என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்25 May 2018 9:06 AM GMT (Updated: 25 May 2018 9:06 AM GMT)
வேலை கிடைக்காத விரக்தியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை மாவட்டம், பேரையூர் ஜே.ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர் ஜெய பிரகாஷ் (வயது 42). இவருக்கு பாண்டிசெல்வி என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. ஜெயபிரகாசுக்கு வேலை இல்லை. பல இடங்களில் முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஜெயபிர காசுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டுக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாண்டி செல்வி பேரையூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X