search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    கருப்பூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    கருப்பூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(24ந்தேதி) நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப் பட்டி, காமலாபுரம், எட்டி குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கர செட்டிப்பட்டி, புளியம் பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிபட்டி, ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் மவுலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×