என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
Byமாலை மலர்19 May 2018 8:34 AM GMT (Updated: 19 May 2018 8:34 AM GMT)
கோவை அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் விஜய். கோவை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்து லட்சுமி (22). இவர்கள் கடந்த 4 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.விஜூய்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை நிறுத்துமாறு முத்துலட்சுமி கூறி வந்துள்ளார்.
இது தொடர்பாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு உருவானது.இதனால் முத்து லட்சுமி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு விஷம் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சிவானந்தபுரம் ஓம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி தேவிகா (24). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது. கணவன்-மனைவி இடையே தகராறு உருவானது.இதில் மனம் உடைந்த தேவிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
இது தொடர்பாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு உருவானது.இதனால் முத்து லட்சுமி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு விஷம் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சிவானந்தபுரம் ஓம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி தேவிகா (24). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது. கணவன்-மனைவி இடையே தகராறு உருவானது.இதில் மனம் உடைந்த தேவிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X