என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமானூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவர் கைது
Byமாலை மலர்17 May 2018 6:11 PM GMT (Updated: 17 May 2018 6:11 PM GMT)
திருமானூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள பாளையபாடியில் திருமானூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். சோதனையில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி வந்தது கரைவெட்டியை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள பாளையபாடியில் திருமானூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். சோதனையில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி வந்தது கரைவெட்டியை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X