என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்17 May 2018 10:47 AM GMT (Updated: 17 May 2018 10:47 AM GMT)
திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் - பழனி ரோடு பெங்காளி தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் அழகர்சாமி (வயது 27). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வள்ளிமலர் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 மாத கைக்குழந்தை உள்ளது.
கணவன்-மனைவியிடைய கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு குடிபோதையில் வந்த கணவரை மனைவி கண்டித்துள்ளார்.
அதன் பிறகு மனைவி தூங்க சென்று விட்டார். இன்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மின் விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் அழகர்சாமி பிணமாக தொங்கினார். இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X