என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே சத்துணவு ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்17 May 2018 10:41 AM GMT (Updated: 17 May 2018 10:41 AM GMT)
குடியாத்தம் அருகே சத்துணவு ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ரங்க சமுத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி பானுமதி (வயது 55). சத்துணவு ஊழியர். பானுமதி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை தரிசிக்க சென்றுவிட்டார்.
திருவிழாவிற்கு சென்ற அவர், அங்குள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கினார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.7,500 பணம் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #Tamilnews
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ரங்க சமுத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி பானுமதி (வயது 55). சத்துணவு ஊழியர். பானுமதி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை தரிசிக்க சென்றுவிட்டார்.
திருவிழாவிற்கு சென்ற அவர், அங்குள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கினார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.7,500 பணம் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X