என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தன்னாட்சி அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் விசை ஒடிந்த அம்பு - மு.க ஸ்டாலின்
Byமாலை மலர்16 May 2018 2:40 PM GMT (Updated: 16 May 2018 2:40 PM GMT)
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்துள்ள நிலையில், தன்னாட்சி அதிகாரமில்லாத அமைபு விசை ஒடிந்த அம்பு போன்றது என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #CauveryIssue #MKStalin
சென்னை:
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடக அரசு சில திருத்தங்களை கோரியிருந்தது. இதனை அடுத்து, இந்த விவகாரம் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், அதிகாரம் பொருந்திய அமைப்பாக மேலாண்மை வாரியம் இருக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“தன்னாட்சி அதிகாரம் இல்லாத காவிரி மேலாண்மை வாரியம் விசை ஒடிந்த அம்பை போன்றது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நாளை தாக்கல் செய்யும் வரைவு திட்டத்தில் தன்னாட்சி மிக்க, மேலாண்மை வாரியம் அமைவதை உறுதிசெய்ய வேண்டும்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X