என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மாநில பட்டியலில் கல்வியை சேர்ப்பதே நிரந்தர தீர்வாகும் - கனிமொழி
திருத்துறைப்பூண்டி:
கேராளவுக்கு நீட் தேர்வுக்கு மகனை அழைத்து சென்ற திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் இன்று அதிகாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வுக்கு அழைத்து சென்ற தந்தை இன்று இறந்து விட்டார். தந்தையை இழந்து நிற்கும் அவரது மகனுக்கும், மகளுக்கும் அரசு என்ன பதில் சொல்ல போகிறது. கல்வி மாநில பட்டியலில் இல்லாதது தான் இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.
அதனால் கல்வியை உடனே மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். இது தான் நிரந்தர தீர்வாக இருக்கும். தமிழ்நாட்டை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டனர். நீட்தேர்வுக்கு கடந்த ஆண்டு அனிதா என்ற மாணவி பலியானார். இந்த ஆண்டு கிருஷ்ணசாமி பலியாகி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்