என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே டிராக்டரில் மணல் கடத்தல்
Byமாலை மலர்5 May 2018 10:16 AM GMT (Updated: 5 May 2018 10:16 AM GMT)
தேனி அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி:
தேனி அருகே வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் பாலார் பட்டி முல்லையாற்றுப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக டிராக்டரில் ஒருவர் மணல் கடத்திக் கொண்டு இருந்தார்.
இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்ற பொழுது மணல் கடத்தியவர் தப்பி ஓடினார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் வண்டி எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது தப்பி ஓடியவர் பாலார்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X