என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அம்மாப்பேட்டையில் விசைத்தறி கூடத்தில் ரூ. 4 லட்சம் பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்4 May 2018 11:57 AM GMT (Updated: 4 May 2018 11:57 AM GMT)
சேலம் அம்மாப்பேட்டையில் விசைத்தறி கூடத்தில் ரூ. 4 லட்சம் பொருட்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் நகரில் கணேசன் (வயது 35) என்பவர் விசைத்தறி கூடம் நடத்தி வந்தார். இந்த விசைத்தறி கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இந்த நிலையில் விசைத்தறி கூடத்தில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் கார்டு-22 உள்பட ரூ.4 லட்நத்து 4 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்றனர்.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X