என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மோகனூரில் இலவச மருத்துவ முகாம்
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மோகனூரில் இலவச மருத்துவ முகாம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. முகாமிற்கு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ராஜசேகர் தலைமை தாங்கினார். முகாமில் நாமக்கல் இந்தியர் மருத்துவ சங்கம் தங்கம் புற்றுநோய் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை ஆகியவை தனது நிபுணர்களை வைத்து பரிசோதனை நடத்தியது.
இம்முகாமில் பல்வேறு துறையைச் சேர்ந்த 7 மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இம்முகாமில் ஆலைப்பணியாளர் சுமார் 315 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கண் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, ரத்த பரிசோதனை ஆகியவை இம்முகாமின் அம்சங்கள் ஆகும். டாக்டர் குழந்தைவேலு, சுப்பிரமணி, சுந்தர்ராமன், மாவட்ட நிகழ்ச்சி அமைப்பாளர் கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்கள் சதீஷ், தினேஷ்குமார், வேர்டு தொண்டு இயக்குனர் சிவகாமவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்