search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத்குமார் உண்ணாவிரதம்- விஜயகாந்த் வாழ்த்து
    X

    சரத்குமார் உண்ணாவிரதம்- விஜயகாந்த் வாழ்த்து

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருப்பதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருப்பதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதை வரவேற்பதுடன், இந்த உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
    Next Story
    ×