என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராசிரியை விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்க கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது - துணைவேந்தர்
Byமாலை மலர்22 April 2018 10:13 AM GMT (Updated: 22 April 2018 10:13 AM GMT)
நிர்மலா தேவி மீதான வழக்கில் விசாரணை கமிஷன் அமைக்க கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று துணைவேந்தர் செல்லத் துரை கூறினார்.
தேனி:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை தேனி அருகே உள்ள வீரபாண்டி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிர்மலா தேவி பிரச்சினையில் விசாரணை கமிஷன் அமைக்க கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை யாரென்றே எனக்கு தெரியாது. சில அரசியல்வாதிகளின் தூண்டுதலினால் பலர் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றன. இதில் அரசியல் பிண்ணனி உள்ளது. நான் துணைவேந்தருக்கு போட்டியிட்ட போது என்னோடு போட்டியிட்டவர்கள் சிலர் இது போன்ற சதியில் ஈடுபட்டிருக்கலாம்.
பேராசிரியை நிர்மலா தேவிக்கும், காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர் பணிபுரியும் தன்னாட்சி கல்லூரி மாணவியருக்கு மதிப்பெண் போடுவதில் எங்களுக்கு சம்பந்தமில்லை. இதில் பேராசிரியை, 85 சதவீத மதிப்பெண் அளிப்பதாகவும், பி.எச்.டி.க்கு சேர்த்து விடுவதாகவும் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை தேனி அருகே உள்ள வீரபாண்டி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிர்மலா தேவி பிரச்சினையில் விசாரணை கமிஷன் அமைக்க கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை யாரென்றே எனக்கு தெரியாது. சில அரசியல்வாதிகளின் தூண்டுதலினால் பலர் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றன. இதில் அரசியல் பிண்ணனி உள்ளது. நான் துணைவேந்தருக்கு போட்டியிட்ட போது என்னோடு போட்டியிட்டவர்கள் சிலர் இது போன்ற சதியில் ஈடுபட்டிருக்கலாம்.
பேராசிரியை நிர்மலா தேவிக்கும், காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர் பணிபுரியும் தன்னாட்சி கல்லூரி மாணவியருக்கு மதிப்பெண் போடுவதில் எங்களுக்கு சம்பந்தமில்லை. இதில் பேராசிரியை, 85 சதவீத மதிப்பெண் அளிப்பதாகவும், பி.எச்.டி.க்கு சேர்த்து விடுவதாகவும் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X