என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுப்பாடு கிடையாது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்22 April 2018 3:31 AM GMT (Updated: 22 April 2018 3:31 AM GMT)
தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை என்று பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.
பவானி:
பவானி ஒன்றியத்திற்குட்பட்ட ஜம்பை பேரூராட்சி, நல்லிபாளையம் பகுதியில் கால்நடை மருத்துவமனை கிளை திறப்புவிழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.
விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இதுவரை 8 லட்சத்து 85 ஆயிரம் விலையில்லா ஆடுகளும் 78 ஆயிரம் கறவை மாடுகளையும் வழங்கபட்டுள்ளது.
இந்த ஆண்டு 1 லட்சம் கறவை மாடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட மாவட்டங்களில் கறவை மாடுகளும் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை. யாரையும் யாரும் தவறாக பேச கூடாது அது நாகரீகம் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், எஸ்.எம்.தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். #UdumalaiRadhakrishnan
பவானி ஒன்றியத்திற்குட்பட்ட ஜம்பை பேரூராட்சி, நல்லிபாளையம் பகுதியில் கால்நடை மருத்துவமனை கிளை திறப்புவிழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.
விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இதுவரை 8 லட்சத்து 85 ஆயிரம் விலையில்லா ஆடுகளும் 78 ஆயிரம் கறவை மாடுகளையும் வழங்கபட்டுள்ளது.
இந்த ஆண்டு 1 லட்சம் கறவை மாடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட மாவட்டங்களில் கறவை மாடுகளும் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை. யாரையும் யாரும் தவறாக பேச கூடாது அது நாகரீகம் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், எஸ்.எம்.தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். #UdumalaiRadhakrishnan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X