என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி அருகே ஓடையில் மணல் அள்ளிய 2 டிராக்டர் பறிமுதல்
Byமாலை மலர்21 April 2018 11:10 AM GMT (Updated: 21 April 2018 11:10 AM GMT)
பழனி அருகே ஓடையில் மணல் அள்ளிய 2 டிராக்டர் பறிமுதல்
பழனி:
பழனி அருகே பாப்பம்பட்டியில் புதுக்குளம் கெசத்து ஓடை அமைந்துள்ளது. நள்ளிரவு வேளையில் இங்கு வந்து சிலர் டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளிச்செல்வதாக தாசில்தார் சரவணக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஓடையில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு வந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்தவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதையடுத்து 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தினர். மேலும் டிராக்டர்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X