என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேப்பாக்கத்தில் செருப்பு வீச்சு - நாம் தமிழர் கட்சியினர் 8 பேருக்கு ஜாமீன்
Byமாலை மலர்21 April 2018 10:16 AM GMT (Updated: 21 April 2018 10:16 AM GMT)
ஐ.பி.எல். போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவித்து சிறைசென்ற நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் ஜாமீனில் விடுதலையானார்கள்.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியின் போது எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினர் செருப்புகளை வீசினர். அதோடு கோஷங்களையும் எழுப்பினார்கள். இது தொடர்பாக 11 பேர் கைதானார்கள்.
கைதானவர்களில் பிரபாகரன் காமராஜ், பொன்னுவேல், மகேந்திரன், ராஜ்குமார், சுகுமார், ஆல்பர்ட், ஏகாம்பரம், மார்ட்டின் ஆகிய 8 பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். இதேபோல போராட்டத்தில் கைதான ஸ்டாலின் என்பவரும் ஜாமீனில் விடுதலையானார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X