என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் பற்றி பேசுவது இழிவான செயல்- வைகோ பேட்டி
Byமாலை மலர்21 April 2018 1:35 AM GMT (Updated: 21 April 2018 1:35 AM GMT)
பெண்கள் பற்றி எஸ்.வி.சேகர் கூறிய கருத்து அதிர்ச்சியாக உள்ளது. பெண்கள் பற்றி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று வைகோ கூறினார். #vaiko #svsekar
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பெண்களை தாயாக, தெய்வமாக போற்றும் மரபுதான் உள்ளது. பத்திரிகை துறையில் உள்ள சகோதரிகள் பண்பு உள்ளவர்கள். நாகரிகத்துடன் நடந்து கொள்வார்கள்.
எஸ்.வி.சேகர் கருத்து அதிர்ச்சியாக உள்ளது. கவர்னர் நடந்துகொண்ட செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பெண்கள் பற்றி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இழிவான செயலாகும். நியூட்ரினோ திட்டத்தை 8 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறேன். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மோடி அரசும், அமெரிக்காவும் துடிதுடிக்கிறது. குஜராத், மும்பையில் இந்த திட்டத்தை தொடங்க வேண்டியது தானே. எத்தனை விஞ்ஞானிகள் சொன்னாலும் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #vaiko #svsekar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X