என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கும்பல்
Byமாலை மலர்20 April 2018 12:04 PM GMT (Updated: 20 April 2018 12:04 PM GMT)
உத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி:
உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிபட்டி கிழக்கு காலனிதெருவை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மனைவி கவிதா(வயது37). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஆசை(55) என்பவருக்கும் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று கவிதாவை ஆசை, மனைவி செல்வி, மகன் கார்த்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆபாசமாக பேசி தகராறு செய்தனர்.
மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து ஆசையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X