என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்கால் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்17 April 2018 12:25 PM GMT (Updated: 17 April 2018 12:25 PM GMT)
காரைக்கால் அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் தைக்கால் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாந்தி. இரவு இவர் காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு, நடந்து வீடு திரும்பினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம 2 மனிதர்கள் சாந்தியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பினர்.
சாந்தியின் அலறல் சப்தம் கேட்டு, சாலையில் சென்றோர், மோட்டார் சைக்கிளை விரட்டிச்சென்றனர். அதற்குள், 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சாந்தி காரைக்கால் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X