என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரமடை அருகே விஷம் குடித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
Byமாலை மலர்17 April 2018 10:27 AM GMT (Updated: 17 April 2018 10:27 AM GMT)
காரமடை அருகே விஷம் குடித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் வானதி (வயது 16). இவர் பிரஸ்காலனியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று தேர்வுக்கு சென்ற வானதி செல்போனை கையில் எடுத்து சென்றார். இதனை பார்த்த ஆசிரியை செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டார்.
தேர்வு முடிந்ததும் வானதி வீட்டுக்கு திரும்பினார். அவரிடம் தாய் ஜோதிமணி செல்போனை எங்கே என்று கேட்டு திட்டி உள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த வானதி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வானதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் வானதி (வயது 16). இவர் பிரஸ்காலனியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று தேர்வுக்கு சென்ற வானதி செல்போனை கையில் எடுத்து சென்றார். இதனை பார்த்த ஆசிரியை செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டார்.
தேர்வு முடிந்ததும் வானதி வீட்டுக்கு திரும்பினார். அவரிடம் தாய் ஜோதிமணி செல்போனை எங்கே என்று கேட்டு திட்டி உள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த வானதி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வானதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X