என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் அருகே கோவில் பூசாரியை தாக்கிய விவசாயி கைது
Byமாலை மலர்17 April 2018 10:14 AM GMT (Updated: 17 April 2018 10:14 AM GMT)
திருவாரூர் அருகே கோவில் பூசாரியை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் காவல் சரகம் கரையான் பாலையூரை சேர்ந்தவர் செந்தில். விவசாயி. இப்பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக கீழப்பாலையூரை சேர்ந்த மகேந்திரன்(35) என்பவர் உள்ளார். கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கரில் மகேந்திரன் சாகுபடி செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மகேந்தரனிடம், பணம் கட்டிதான் கோவில் நிலத்தில் சாகுபடி செய்கிறாயா? என்று செந்தில் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த செந்தில் பூசாரி மகேந்திரனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் குடவாசல் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் காவல் சரகம் கரையான் பாலையூரை சேர்ந்தவர் செந்தில். விவசாயி. இப்பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக கீழப்பாலையூரை சேர்ந்த மகேந்திரன்(35) என்பவர் உள்ளார். கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கரில் மகேந்திரன் சாகுபடி செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மகேந்தரனிடம், பணம் கட்டிதான் கோவில் நிலத்தில் சாகுபடி செய்கிறாயா? என்று செந்தில் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த செந்தில் பூசாரி மகேந்திரனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் குடவாசல் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X