என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
Byமாலை மலர்17 April 2018 10:00 AM GMT (Updated: 17 April 2018 10:00 AM GMT)
தஞ்சை அருகே உள்ள வல்லம் அண்ணா சீரணி திடலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வல்லம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் அதனை செயல்படுத்தாத மறுத்த மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள், விவசாயிகள், அனைத்து கட்சிகள், அமைப்புகள் சார்பாக பல்வேறு போராட்டம் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தஞ்சை அருகே உள்ள வல்லம் அண்ணா சீரணி திடலில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் காலை 9 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் அதனை செயல்படுத்தாத மறுத்த மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள், விவசாயிகள், அனைத்து கட்சிகள், அமைப்புகள் சார்பாக பல்வேறு போராட்டம் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தஞ்சை அருகே உள்ள வல்லம் அண்ணா சீரணி திடலில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் காலை 9 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X