என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்16 April 2018 11:05 AM GMT (Updated: 16 April 2018 11:05 AM GMT)
உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் பட்டப் பகலில் 6 பவுன் நகையை திருடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள நரியம்பட்டியை சேர்ந்த பாண்டி மனைவி சுமதி (வயது 32).
இவர் நேற்று பிற்பகல் கே.பாறைப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது வாய்க்கால் பாலம் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுமதியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின் மற்றும் அரை பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக சுமதி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X