என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை வில்லாபுரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
Byமாலை மலர்16 April 2018 10:18 AM GMT (Updated: 16 April 2018 10:18 AM GMT)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப் போது அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவன் சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவாக ஆசை வார்த்தை கூறியுள்ளான். இதனை நம்பிய அந்த சிறுமி பாண்டியுடன் சென்றாள்.
அவனியாபுரம் மாநகராட்சி காலனி குடிநீர் தொட்டி பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்று பாண்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாத்தா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பாண்டியை கைது செய்தனர். திருமணமான பாண்டி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X