என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலைசேவையில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துக்கு பாராட்டு விழா நாளை நடக்கிறது
Byமாலை மலர்14 April 2018 11:25 AM GMT (Updated: 14 April 2018 11:25 AM GMT)
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின், கலையுலகின் 40-ஆம் ஆண்டு பாராட்டு விழா மாநாடு காஞ்சீபுரம் படப்பை ரோடு, கரசங்களில் நாளை காலை 11 மணியளவில் தொடங்குகிறது. #vijayakanth
சென்னை:
தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின், கலையுலகின் 40-ஆம் ஆண்டு பாராட்டு விழா மாநாடு காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை ரோடு, கரசங்களில் நாளை காலை 11 மணியளவில் மங்கள வாத்தியம் முழங்க நிகழ்ச்சி தொடங்குகிறது.
கலை நிகழ்ச்சி, பட்டி மன்றம் நடைபெற உள்ளன. மாலை 6 மணிக்கு மேல் சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலை உலகைச் சார்ந்த பிரமுகர்கள் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews #vijayakanth
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X