என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி
Byமாலை மலர்12 April 2018 1:35 PM GMT (Updated: 12 April 2018 1:35 PM GMT)
சங்கரன்கோவில் அருகே பைக் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சம்சிகாபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் பரமகுரு (வயது28). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ராஜபாளையத்தில் இருந்து பாம்புகோவில்சந்தைக்கு செல்வதற்காக தனது பைக்கில் வந்து கொண்டிருந்துள்ளார்.
பெருமாள்பட்டி விலக்கு அருகே வந்த போது திடீரென நிலைதடுமாறியதில் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X