என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டியில் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
Byமாலை மலர்11 April 2018 12:31 PM GMT (Updated: 11 April 2018 12:31 PM GMT)
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறத்தப்பட்டது.
கோத்தகிரி:
கோத்தகிரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் எடச்சேரி அரங்கில் நடைப்பெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் விஸ்வநாதன் மற்றும் ராமு, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கூட்டத்தில் அம்பேத்காரின் பிறந்தநாள் விழாவையொட்டி வருகிற 14ந் தேதி கோத்தகிரி வட்டாரத்தில் அனைத்து இடங்களிலும் கட்சிக்கொடி ஏற்றி தெருமுனை பிரச்சாரம் செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்தும்.
நீலகிரி மாவட்டதில் உற்பத்தியாகி கர்நாடக மாநிலம், “கபினி” அணைக்கு தண்ணீர் செல்லும் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோத்தகிரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் எடச்சேரி அரங்கில் நடைப்பெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் விஸ்வநாதன் மற்றும் ராமு, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கூட்டத்தில் அம்பேத்காரின் பிறந்தநாள் விழாவையொட்டி வருகிற 14ந் தேதி கோத்தகிரி வட்டாரத்தில் அனைத்து இடங்களிலும் கட்சிக்கொடி ஏற்றி தெருமுனை பிரச்சாரம் செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்தும்.
நீலகிரி மாவட்டதில் உற்பத்தியாகி கர்நாடக மாநிலம், “கபினி” அணைக்கு தண்ணீர் செல்லும் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X