என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரத்தில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்9 April 2018 10:41 AM GMT (Updated: 9 April 2018 10:41 AM GMT)
சிதம்பரத்தில் இன்று காலை திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்தது. பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்பட்டனர். இந்த நேரத்தில் மழை பெய்யதா என நினைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சிதம்பரத்தில் திடீரென தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. 2 மணி நேரம் மழை நீடித்தது. இதேப்போல் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சிதம்பரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X