என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சரின் உதவியாளருக்கு அரிவாள் வெட்டு - டி.டி.வி அணியினர் காரணம் என புகார்
Byமாலை மலர்8 April 2018 2:29 AM GMT (Updated: 8 April 2018 2:29 AM GMT)
மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உதவியாளர் மதனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதாக டி.டி.வி தினகரன் ஆதரவாளர் சரவணச் செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உதவியாளர் மதனை வீடு புகுந்து அரிவாளால் சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் டி.டி.வி தினகரன் ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியுமான சரவணச் செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #TamilNews
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உதவியாளர் மதனை வீடு புகுந்து அரிவாளால் சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் டி.டி.வி தினகரன் ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியுமான சரவணச் செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X