என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே கணவன்-மனைவியை தாக்கிய கும்பல்
Byமாலை மலர்7 April 2018 11:31 AM GMT (Updated: 7 April 2018 11:31 AM GMT)
போடி அருகே கணவன் மற்றும் மனைவியை தாக்கிய கும்பல் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
போடி அருகே குரங்கணி முந்தல் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி அஸ்வினி(வயது20). கோவையில் உள்ள ஒரு தனியார் மில்லில் அஜித்குமார் வேலை பார்த்து வருகிறார். கோவில் திருவிழாவிற்காக சொந்தஊர் வந்துள்ளார்.
சம்பவத்தன்று இவரது வீடு அருகே அதேபகுதியை சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மகன்கள் காமாட்சி, விஜயன், செல்வக்குமார் ஆகியோர் தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இதனை அஜித்குமார் தட்டிகேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை தாக்கினர். இதனை தடுக்கவந்த அஸ்வினியும் தாக்கப்பட்டார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குபதிவு செய்து விஜயனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X