என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் 5 பஸ்கள் கல்வீசி உடைப்பு
Byமாலை மலர்5 April 2018 3:04 PM GMT (Updated: 5 April 2018 5:30 PM GMT)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் பஸ்கள் மீது யாரோ கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
காரைக்குடி:
தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடியிலும் இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் காரைக்குடி-ராமேசுவரம் மற்றும் தேவகோட்டை-மதுரை சென்ற பஸ்கள் உள்பட 5 பஸ்கள் மீது யாரோ கல் வீசினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X