search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் 5 பஸ்கள் கல்வீசி உடைப்பு
    X

    காரைக்குடியில் 5 பஸ்கள் கல்வீசி உடைப்பு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் பஸ்கள் மீது யாரோ கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    காரைக்குடி:

    தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடியிலும் இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் காரைக்குடி-ராமேசுவரம் மற்றும் தேவகோட்டை-மதுரை சென்ற பஸ்கள் உள்பட 5 பஸ்கள் மீது யாரோ கல் வீசினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

    Next Story
    ×