என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
Byமாலை மலர்5 April 2018 1:10 PM GMT (Updated: 5 April 2018 1:10 PM GMT)
வேலாயுதம்பாளையம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருட்டுத் தனமாக மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றுப்படுகையில் வேலாயுதம் பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த புகளுர் ஹைஸ்கூல் மேட்டைச் சேர்ந்த ரவி (45) என்பவரிடம் மணல் அள்ளுவதற்கான அனுமதி சீட்டைக் கேட்டனர். அவர் அனுமதி சீட்டு இன்றி திருட்டுத் தனமாக மணல் அள்ளுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரவியை கைது செய்தனர். மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் புகளுர் காவிரி ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த கந்தம் பாளையத்தை சேர்ந்த துரை (50) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து மணல் கடத்த பயன் படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X