என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் - சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தல்
Byமாலை மலர்28 March 2018 10:13 AM GMT (Updated: 28 March 2018 10:13 AM GMT)
மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை:
சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் ஏ.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்தையும் மீறி நடக்கும் இந்த செயல் அந்த பகுதி மக்களின் வாழ்கையை பற்றி சிறிதும் சிந்திக்காத நிலையையே காட்டுகிறது.
எனவே அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். தற்போது தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் ஏ.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்தையும் மீறி நடக்கும் இந்த செயல் அந்த பகுதி மக்களின் வாழ்கையை பற்றி சிறிதும் சிந்திக்காத நிலையையே காட்டுகிறது.
எனவே அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். தற்போது தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X