என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னமனூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி மீது வழக்கு
Byமாலை மலர்26 March 2018 10:50 AM GMT (Updated: 26 March 2018 10:50 AM GMT)
சின்னமனூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி:
சின்னமனூர் அருகே உள்ள கன்னியம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஒச்சம்மாள் (வயது52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்திராணிக்கும் இட பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று தேவராஜ், இந்திராணி ஆகியோர் ஒச்சம்மாள் வீட்டு முன்பு நின்று அவரை ஆபாசமாக பேசினர். இதனை தட்டிகேட்ட ஒச்சம்மாளை, இந்திராணி மண்வெட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தேவராஜிம் கடுமையாக தாக்கி உள்ளார்.
இது குறித்து ஒச்சம்மாள் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தேவராஜ், இந்திராணி மீது வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
இதேபோல இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் ஒச்சம்மாள், லட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X