என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலியார்பேட்டையில் தொழில் போட்டியில் லாரி உரிமையாளர் மீது தாக்குதல்
Byமாலை மலர்26 March 2018 10:19 AM GMT (Updated: 26 March 2018 10:19 AM GMT)
முதலியார்பேட்டையில் தொழில் போட்டியில் லாரி உரிமையாளரை தாக்கிய மற்றொரு லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜசேகர் (வயது 47). லாரி உரிமையாளர். இவருக்கும் நைனார் மண்டபத்தை சேர்ந்த மற்றொரு லாரி உரிமையாளரான குமார் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜசேகர் முதலியார்பேட்டை பாரதிதாசன் நகரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார், ராஜசேகரை வழி மறித்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில், காயம் அடைந்த ராஜசேகர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளர் குமாரை தேடி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X