என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
என் மீதான வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவேன் - கார்த்தி சிதம்பரம்
ஆலந்தூர்:
ஐ.என்.எஸ். மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது.
அதை தொடர்ந்து நேற்று இரவு 10.40 மணியளவில் விமானம் மூலம் கார்த்தி சிதம்பரம் சென்னை திரும்பினார். அவருக்கு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“என் மீது அரசியல் ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கு டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பு பதிலாக அமைந்துள்ளது. தீர்ப்பின் 50-வது பக்கத்தில் அது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டரீதியான முறையில் சந்தித்து உறுதியாக வெற்றி பெறுவேன். என் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியிலானது என நடுநிலையாக இருக்கும் அனைவருக்கும் தெரியும்.”
இவ்வாறு அவர் கூறினார். #Kartichidambaram #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்