என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்24 March 2018 10:31 AM GMT (Updated: 24 March 2018 10:31 AM GMT)
தேர்வு சரியாக எழுதவில்லை என்ற பயத்தால் பிளஸ்-2 மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.
மதுரை:
மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் லேடிடோக் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவரது மகள் மணிமாலா (வயது 18). ஓ.சி.பி.எம். பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். வேதியியல் தேர்வை எழுதிய இவர், அதனை சரியாக எழுதவில்லை என தெரிகிறது.
இதனால் மணிமாலா மனவேதனை அடைந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்று மணிமாலா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X