என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே தூக்குபோட்டு டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்23 March 2018 2:15 PM GMT (Updated: 23 March 2018 2:15 PM GMT)
சங்கரன்கோவில் அருகே லாரி டிரைவர் புளியமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம் சொக்கலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் பத்ரகாளி (34). இவரின் மனைவி ராஜேஸ்வரி (31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளான். பத்ரகாளி கேரளாவில் லாரி டிரைவாக வேலை செய்து வருகிறார். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்காக கேராளவிற்கு சென்று விட்டார். அங்கிருந்து 21-ந் தேதி சொந்த ஊருக்கு வருதாக கூறி விட்டு கிளம்பி வந்துள்ளார். ஆனால் ஊருக்கு வந்து சேரவில்லை. நேற்று காலை ஆயாள்பட்டி விலக்கில் உள்ள புளியமரத்தில் கயிறால் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பனவடலிசத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X