என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் உள்ளது போல் மியான்மரில் வள்ளுவர் கோட்டம்
Byமாலை மலர்22 March 2018 4:37 AM GMT (Updated: 22 March 2018 4:37 AM GMT)
சென்னையில் உள்ளது போல் மியான்மர் நாட்டில் மான் மாகாணத்தில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதம் 1-ந்தேதி இதன் திறப்பு விழா நடக்கிறது.
சென்னை:
தெய்வப்புலவர் திருவள்ளுவர் நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதி திருவாரூர் தேர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள் போன்று பல்வேறு விழாக்கள் நடத்துவதற்கு ஏதுவாக அரங்கங்கள் அமைக்கப்பட்டு திருக்குறள்கள் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த வள்ளுவர் கோட்டம் போல் மியான்மர் நாட்டில் மான் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து திருவள்ளுவர் நினைவாக சென்னையில் இருப்பது போல் மான் நகரில் வள்ளுவர் கோட்டம் அமைக்க முடிவு செய்தனர்.
தமிழ் கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் வகையில் அழகிய வேலைபாடுகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் முடிவடையாமல் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.
வருகிற மே மாதம் 1-ந்தேதி இதன் திறப்பு விழா நடக்கிறது. இதுபற்றி மியான்மர் வள்ளுவர் கோட்டம் தொடக்க விழா குழு செயலாளர் எஸ்.பார்த்திபன் கூறுகையில் இந்த வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டுள்ள இடம் தலைநகர் யங்கூனில் இருந்து 200 கி.மீ தொலைவில் 9,600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 1990-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. வருகிற 1-ந்தேதி திறப்பு விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா நாட்டு தலைவர்ளுக்கு அழைப்பு விடுப்போம் என்றார். #Tamilnews
தெய்வப்புலவர் திருவள்ளுவர் நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதி திருவாரூர் தேர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள் போன்று பல்வேறு விழாக்கள் நடத்துவதற்கு ஏதுவாக அரங்கங்கள் அமைக்கப்பட்டு திருக்குறள்கள் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த வள்ளுவர் கோட்டம் போல் மியான்மர் நாட்டில் மான் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து திருவள்ளுவர் நினைவாக சென்னையில் இருப்பது போல் மான் நகரில் வள்ளுவர் கோட்டம் அமைக்க முடிவு செய்தனர்.
தமிழ் கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் வகையில் அழகிய வேலைபாடுகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் முடிவடையாமல் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.
வருகிற மே மாதம் 1-ந்தேதி இதன் திறப்பு விழா நடக்கிறது. இதுபற்றி மியான்மர் வள்ளுவர் கோட்டம் தொடக்க விழா குழு செயலாளர் எஸ்.பார்த்திபன் கூறுகையில் இந்த வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டுள்ள இடம் தலைநகர் யங்கூனில் இருந்து 200 கி.மீ தொலைவில் 9,600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 1990-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. வருகிற 1-ந்தேதி திறப்பு விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா நாட்டு தலைவர்ளுக்கு அழைப்பு விடுப்போம் என்றார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X