என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டி பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்17 March 2018 5:00 PM GMT (Updated: 17 March 2018 5:00 PM GMT)
ஊட்டி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார்.
ஊட்டி:
ஊட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சனக்கொரை பகுதியில் வேளாண் பொறியியல் துறை சார்பில், ரூ.22.88 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார்.
மஞ்சனக்கொரை பகுதிகளில் அணை புனரமைப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 65 மீட்டர் நீளமுள்ள நிலச்சரிவு தடுப்புச்சுவர், ரூ.88 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர், ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வண்டல் மண் தடுப்பணைகள் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சோமசுந்தரம், உதவி பொறியாளர் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X