என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திடீர் வெள்ளப்பெருக்கு - கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
Byமாலை மலர்14 March 2018 10:15 AM GMT (Updated: 14 March 2018 10:15 AM GMT)
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில் வருடம் முழுவதும் நீர்வரத்து இருக்கும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த 2 மாதமாக நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தற்போது நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். #tamilnews
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில் வருடம் முழுவதும் நீர்வரத்து இருக்கும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த 2 மாதமாக நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தற்போது நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X