என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியாங்குப்பத்தில் நோய்க்கொடுமையால் மூதாட்டி தற்கொலை
Byமாலை மலர்26 Feb 2018 10:50 AM GMT (Updated: 26 Feb 2018 10:50 AM GMT)
அரியாங்குப்பத்தில் நோய்கொடுமையால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
அரியாங்குப்பம் கோட்டைமேடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஓம்முருகன். இவரது தாய் ஜெயலட்சுமி (வயது65). இவர் கடந்த சில மாதங்களாக நோய் கொடுமையால் அவதியடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த ஜெயலட்சுமியை அதே பகுதியில் வசிக்கும் அவரது மகள் முத்தாலம்மன் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று கவனித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஜெயலட்சுமிக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி மகள் வீட்டிலேயே துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் ஓம்முருகன் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X