என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரத்தில் ஆன்-லைன் பத்திர பதிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்21 Feb 2018 7:07 AM GMT (Updated: 21 Feb 2018 7:07 AM GMT)
ஆன்லைன் பத்திர பதிவு முறையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடந்தது.
காஞ்சிபுரம்:
ஆன்லைன் பத்திர பதிவு முறையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ந.சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் சார்-பதிவகங்கள், வாலாஜாபாத், தாமஸ் உள்பட பல்வேறு சார்- பதிகவங்களில் உள்ள நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பத்திரபதிவு துறையில் ஆன்லைன் பதிவு முறை மட்டுமே என்ற நடைமுறையை கண்டித்தும், தற்போதுள்ள முறைப்படி ஆவணப்பதிவு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. #Tamilnews
ஆன்லைன் பத்திர பதிவு முறையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ந.சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் சார்-பதிவகங்கள், வாலாஜாபாத், தாமஸ் உள்பட பல்வேறு சார்- பதிகவங்களில் உள்ள நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பத்திரபதிவு துறையில் ஆன்லைன் பதிவு முறை மட்டுமே என்ற நடைமுறையை கண்டித்தும், தற்போதுள்ள முறைப்படி ஆவணப்பதிவு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X