என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வுக்கு தடை விதிக்க கோரி திருச்சி குமார் எம்.பி.யிடம் கவுதமன்- மாணவர்கள் மனு
Byமாலை மலர்21 Feb 2018 6:57 AM GMT (Updated: 21 Feb 2018 6:57 AM GMT)
தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் அனைத்து மருத்துவ மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் குமார் எம்.பி.யை சந்தித்து மனு கொடுத்தனர். #NEET
திருச்சி:
தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் அனைத்து மருத்துவ மாணவர் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் எம்.பி.க்களை சந்தித்து மனு கொடுக்கும் பயணம் மேற்கொள்கின்றனர். தமிழக முதல்வர்-துணை முதல்வர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மேலும் தஞ்சை எம்.பி.யிடம் மனு கொடுத்து விட்டு பயணத்தை தொடங்கிய அவர்கள் இன்று திருச்சி வந்தனர். திருச்சியில் குமார் எம்.பி.யை சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் டைரக்டர் கவுதமன் நிருபர்களிடம் கூறும் போது, நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி தமிழக எம்.பி.க்களிடம் மனு கொடுக்கும் பயணத்தை தஞ்சையில் இருந்து தொடங்கியுள்ளோம். நீட் தேர்வை தடை செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும் என்றார்.
குமார் எம்.பி.கூறும் போது, நீட் தேர்வு, காவிரி பிரச்சனை மற்றும் தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார். #Tamilnews
தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் அனைத்து மருத்துவ மாணவர் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் எம்.பி.க்களை சந்தித்து மனு கொடுக்கும் பயணம் மேற்கொள்கின்றனர். தமிழக முதல்வர்-துணை முதல்வர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மேலும் தஞ்சை எம்.பி.யிடம் மனு கொடுத்து விட்டு பயணத்தை தொடங்கிய அவர்கள் இன்று திருச்சி வந்தனர். திருச்சியில் குமார் எம்.பி.யை சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் டைரக்டர் கவுதமன் நிருபர்களிடம் கூறும் போது, நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி தமிழக எம்.பி.க்களிடம் மனு கொடுக்கும் பயணத்தை தஞ்சையில் இருந்து தொடங்கியுள்ளோம். நீட் தேர்வை தடை செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும் என்றார்.
குமார் எம்.பி.கூறும் போது, நீட் தேர்வு, காவிரி பிரச்சனை மற்றும் தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X