என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடியக்கரை அருகே மீனவர்களின் ஆடைகளை களைந்து இலங்கை கடற்படை தாக்குதல்
Byமாலை மலர்21 Feb 2018 2:54 AM GMT (Updated: 21 Feb 2018 2:54 AM GMT)
பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் ஆடைகளை களைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாகை:
ராமேஸ்வரம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் கோடியக்கரை கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, வந்த இலங்கை கடற்படையினர் படகிலிருந்த 3 மீனவர்களின் ஆடைகளை களைந்து இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், ஒரு மீனவரின் வாயில் புகையிலையை திணித்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். படகில் இருந்த உணவுப்பொருட்களையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்று விட்டதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X