என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது
Byமாலை மலர்19 Feb 2018 2:47 PM GMT (Updated: 19 Feb 2018 2:47 PM GMT)
நெல்லை அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள அருகன்குளம் பகுதியில் சிலர் மோட்டார்சைக்கிளில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து தாழையூத்து சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஜடாயு தீர்த்தம் பகுதியில் சாக்கில் 4 மூட்டைகளில் மணல் கடத்தி வந்த அருகன்குளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளும், 4 மூட்டை மணலும் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X