என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காவிரி வழக்கின் தீர்ப்பு விவசாயிகள் நலனை பாதிக்கும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
தூத்துக்குடி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக அமைந்துள்ளது. காவிரி நீர் எந்த மாநிலத்திற்கும் சொந்தம் கிடையாது. என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.
கர்நாடக அரசு இனிமேல் புதிதாக அணை கட்ட முடியாது என்ற உத்தரவும் வரவேற்கத்தக்கது. காவிரி நதிநீரை நம்பி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு காவிரி நீர் குறைக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இதற்கு உச்சநீதிமன்றமும் வாய்ப்பு வழங்க வேண்டும். நீர் குறைப்பு என்ற உத்தரவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #gramakrishnan #Cauveryverdict #farmers
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்