என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா வழங்கிய காரை அ.தி.மு.க.விடம் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்
Byமாலை மலர்17 Jan 2018 6:51 PM GMT
டி.டி.வி தினகரன் தலைமையை ஏற்றுள்ளதால் ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் நேற்று ஒப்படைத்தார். #NanjilSampath #AIADMK
சென்னை:
டி.டி.வி தினகரன் தலைமையை ஏற்றுள்ளதால் ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் நேற்று ஒப்படைத்தார்.
ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும், இன்னோவா கார் ஒன்றையும் அளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பிறகு, அந்த காரை அ.தி.மு.க. அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் ஒப்படைத்தார். சசிகலா சமாதானம் செய்த பின்னர், மீண்டும் காரை பெற்றுக்கொண்டார்.
தற்போது டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சி தலைமையை விமர்சனம் செய்வதால் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட காரை ஒப்படைக்க வேண்டும் என்று கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து நாஞ்சில் சம்பத் அந்த காரை கட்சி தலைமை அலுவலகத்தில் தன்னுடைய வக்கீல் ஒருவர் மூலம் நேற்று ஒப்படைத்தார். #NanjilSampath #AIADMK #tamilnews
டி.டி.வி தினகரன் தலைமையை ஏற்றுள்ளதால் ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் நேற்று ஒப்படைத்தார்.
ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும், இன்னோவா கார் ஒன்றையும் அளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பிறகு, அந்த காரை அ.தி.மு.க. அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் ஒப்படைத்தார். சசிகலா சமாதானம் செய்த பின்னர், மீண்டும் காரை பெற்றுக்கொண்டார்.
தற்போது டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சி தலைமையை விமர்சனம் செய்வதால் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட காரை ஒப்படைக்க வேண்டும் என்று கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து நாஞ்சில் சம்பத் அந்த காரை கட்சி தலைமை அலுவலகத்தில் தன்னுடைய வக்கீல் ஒருவர் மூலம் நேற்று ஒப்படைத்தார். #NanjilSampath #AIADMK #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X