என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவிஞர் வைரமுத்து மீது ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு
Byமாலை மலர்17 Jan 2018 8:59 AM GMT (Updated: 17 Jan 2018 10:01 AM GMT)
ஆண்டாள் குறித்து தவறாக கருத்து தெரிவித்ததால் கவிஞர் வைரமுத்து மீது ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராயபுரம்:
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு இடங்களில் வைரமுத்துவை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. போலீஸ் நிலையத்திலும் வைரமுத்து மீது புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த சிவசேனா கட்சியின் சென்னை மண்டல தலைவர் வேணுகோபால் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ளார்.
அதில், வரலாறு தெரியாமல் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. எனவே வைரமுத்துவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து வைரமுத்து மீது 153(ஏ), 505/2 ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு இடங்களில் வைரமுத்துவை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. போலீஸ் நிலையத்திலும் வைரமுத்து மீது புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த சிவசேனா கட்சியின் சென்னை மண்டல தலைவர் வேணுகோபால் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ளார்.
அதில், வரலாறு தெரியாமல் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. எனவே வைரமுத்துவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து வைரமுத்து மீது 153(ஏ), 505/2 ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X