என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 3 நாட்களில் 89 ஆயிரம் பேர் வருகை
Byமாலை மலர்17 Jan 2018 3:49 AM GMT (Updated: 17 Jan 2018 3:49 AM GMT)
பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 89 ஆயிரம் பேர் பார்வையிட வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:
பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையன்று (14-ந் தேதி) 14 ஆயிரத்து 88 பேரும், மாட்டு பொங்கலன்று (15-ந் தேதி) 31 ஆயிரத்து 339 பேரும், காணும் பொங்கலன்று (நேற்று) 5 ஆயிரத்து 705 சிறுவர்கள் உள்பட 43 ஆயிரத்து 735 பேரும் என மொத்தம் 89 ஆயிரத்து 162 பேர் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X